இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 25 மே, 2021

பதினேழு முக ருத்திராட்சம்


இது நவதுர்க்கைகளின் (சக்தியின்) ஆறாவது வடிவமாகிய கன்னித் தெய்வம்

கார்த்தியாயினியின் கட்டுப்பாட்டில் உள்ள ருத்திராட்சமாகும். காத்தியாயினி தேவி சனிக் கிரகத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவளாவாள். ஆகவே இந்த உருத்திராட்சம் சனியின் பாதிப்பு உள்ளவர்களுக்கு மிக நல்லது. மனதிற்கு விரும்பிய வாழ்க்கைத்துணைய அடைய இது உதவி செய்யும் எனக் கூறப்படுகிறது.இது மட்டுமல்லாது இந்த மணியானது அணியப்படும் போது இது நமது வாழ்வின் நான்கு நிலைகளின் (பிரம்மச்சரியம்/இல்லறம்/வானப்ரஸ்தம்/துறவறம்) ஊடாகவும் நம்மை வழிநடத்தி இறுதியில் மோட்சப் பிராப்தி தரவல்லது. இது மட்டுமல்ல ஜபதவதியானங்களுடன் சேர்த்து இதைத் தரிக்கும் போது இது அஷ்டமாசக்திகளையும்; பல்வேறு உபசித்துக்களையும் தரக்கூடியது; இவற்றில் மனோரீதியில் இது தீர்க்கதரிசனத்தையும், டெலிபதி, எதிர்காலம் அறிதல், உருவாக்க ஆற்றல் சிந்தனை (creative intelligence) போன்ற விடயங்களையும் உணரச் செய்யும் தன்மையுடையது என்று கூறப்படுகிறது. மொத்தத்தில் இந்த மணியானது எல்லாத் தேவைகளையும் நிறைவேற்றி வளமான வாழ்வைத் தரும். 




சதுரகிரி இயற்கை அங்காடியின் டெலிகிராம் குழு,

 https://t.me/joinchat/Q9eMDRrogrXDC3C... 

பொருள்கள்  வாங்க விருப்பம் உள்ளவர்கள் இணையலாம் மற்ற நண்பர்களிக்கும் பகிர்ந்து கொள்ளலாம். 


தேவைப்படுவோர் அணுகவும்

சதுரகிரி இயற்கை அங்காடி                                                                                                                                 9486072414

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக