இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 9 மே, 2021

ஏழு முக உருத்ராட்சம் மற்றும் மாலைகள்

 

 ஏழு முக உருத்ராட்சம் திருமகள், இலட்சுமி தேவியின் ஆளுமைக்கு உரியது. தேவி திருமகளையும், சப்தகன்னிகள், ஆகியோரைக் குறிக்கும் அம்சமுமாகும். இதனை அடையாளப்படுத்தும் கிரகம் வெள்ளியாகும். இந்த ருத்ராட்சத்தைஅணியும்போது பாசம், அன்பு, இல்லறம், பணம், நிதி சிக்கல்களில் இருந்து விடுபட்டு படிப்படியாக வாழ்க்கை முன்னேற்றம், பண,நிதி நிலைமை உயர்வு ஆகியன ஏற்படும். அனைவரும் ஏழு முக ருத்ராட்சம் மற்றும் மாலை அணியலாம்.


மேலும்

பூசம்,அனுசம்,உத்திரட்டாதி

 நட்சத்திரம் உடையவர்கள் குறிப்பாக அணிய வேண்டியது ஏழு முக ருத்ராட்சம் ஆகும் அதிக ஆற்றலை கொண்டு இருக்கும் ஏழு முக ருத்ராட்சத்தைமாலையாகவோ அல்லது கையில் கங்கனமாகவோ(பிரேஸ்லெட்) அணிவதால் கணையம் எனப்படும் நமது உடலில் உள்ள சுரப்பி சிறப்பகா செயல்படும், மேலும் ஏழு முக ருத்ராட்சத்தை அணிந்து கொண்டவர்கள்,பொதுவாக வெறுமை அல்லது வறுமை நிலையில் இருந்து விடுபட்டு வியபாரத்தில்வெற்றியடைந்து,நல்ல லாபம் பெற்று சீரும் சிறப்பும் பெற்று திகழ்வார்கள், 


எங்களிடம் மற்ற முக ருத்ராட்சம் மற்றும் மாலைக ளை விட அதிகம் விற்பனை ஆவது,வாடிக்கையாளர்களும் கேட்டு வாங்குவது ஏழு முக ருத்ராட்சம் மற்றும் மாலை தான்.. பொதுவாக தொழில் செய்பவர்கள்,ரியல்எஸ்டேட்நடத்துபவர்கள் அதிகம் அணிந்து கொள்வர்கள். எங்களிடம் நேபாள் மற்றும் இந்தோனேசியாரக ஏழு முக ருத்ராட்சம் மற்றும் 108 அல்லது 54 மணி அடங்கிய மாலை கிடைக்கும். மேலும் அனைத்து முக ருத்ராட்சமும் தனியாகவும் மாலையாகவும் கிடைக்கும்,தனிமாலையாகவும் வில்வ ஓடு அல்லது துளசி மணி இவற்றை இடை இடையே கோர்த்தும் தருகிறோம்.

 

தேவைப்படுவோர்அணுகவும்

 

சதுரகிரி இயற்கை அங்காடி

9486072414(Whatsup, telegram)


சதுரகிரி இயற்கை அங்காடியின் டெலிகிராம் குழு

 

   பொருள்கள் வாங்க விருப்பம் உள்ளவர்கள் இணையலாம் மற்ற நண்பர்களிக்கும் பகிர்ந்து கொள்ளலாம்....

Telegram:

https://t.me/joinchat/Q9eMDRrogrXDC3CrTLiCTA

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக