இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 25 மே, 2021

பதினைந்து முக ருத்திராட்சம்.



 இது பசுபதிநாத் சிவனைஆளுமையாக கொண்ட ருத்திராட்சமாகும். புதன் கிரகத்தின் சம்பந்தம் உடையது. இது உலகத்தின் தேவைகளை எல்லாம் ஒருங்கே தரக்கூடியது. அதேவேளை ஆத்மீக நாட்டத்தையும் தெய்வ உண்மைகளையும் தேடிப்போகச் செய்யும் தன்மையையும் கொண்டது. அநாகதச் (இருதய) சக்கரத்தை பேணிப் பாதுகாக்கும் தன்மையுடையது. குபேரனுக்கே செல்வம் வழங்கி, தான் பற்றற்றிருக்கும் யோக சிவனைப்போல வாழ வைக்கும் தன்மையுடையது. இதை அணியும் போது எல்லா மானுடர்களையும் நேசிக்கச் செய்யும் எண்ணத்தை இதயத்தில் உருவாக்கக்கூடியது. மன்னிக்கும் சுபாவத்தை ஏற்படுத்தும். தாராள சிந்தை, தர்ம சிந்தனைகளை ஏற்படுத்தும். உலக வாழ்க்கையில் இருந்து கொண்டு இதயத்தின் உயர்ந்த சிந்தனைகளூடாக ஆத்ம முன்னேற்றம் நோக்கி இட்டுச் செல்லும் தன்மையுடையமணியாகும்.



சதுரகிரி இயற்கை அங்காடியின் டெலிகிராம் குழு,

 https://t.me/joinchat/Q9eMDRrogrXDC3C... 

பொருள்கள்  வாங்க விருப்பம் உள்ளவர்கள் இணையலாம் மற்ற நண்பர்களிக்கும் பகிர்ந்து கொள்ளலாம். 


தேவைப்படுவோர் அணுகவும்

சதுரகிரி இயற்கை அங்காடி                                                                                                                                 9486072414

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக