இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 25 மே, 2021

பதினான்குமுகி ருத்திராட்சம்



 இது ஒரு அபூர்வமான ருத்திராட்சமணியாகும். இதைத் 'தேவமணி' என்றும் கூறுவர். இது ஆஞ்சேயப் பெருமான் அருளாட்சிக்கு உட்பட்டது. ஆஞ்சனேயர் நவக்கிரகங்களிடம் பெற்ற வரத்தின்படி, ஆஞ்சனேயர் கட்டுப்பாட்டிலிருக்கும் இந்தத் தேவமணியானது, நவக்கிரகங்களினது  தீய செயற்பாடுகளில் இருந்தும் காக்கும். முக்கியமாக செவ்வாய், சனி கிரகங்களின் எதிர்மறை விளைவுகளைத் தடுக்கும். ஏழரைச்சனி, அட்டமத்துச்சனி மற்றும் குறிப்பாக சனி செவ்வாய் தோஷங்கள் உள்ளவர்கள் அணிவது சிறப்பைத் தரும். தூய்மையான பக்தி மனோபாவத்தையும், தளராத விசுவாசத்தையும், ஆண்மையையும், புலன்களின் கட்டுப்பாட்டையும் தரும் இந்த தேவமணி அருமையானது. 




சதுரகிரி இயற்கை அங்காடியின் டெலிகிராம் குழு,

 https://t.me/joinchat/Q9eMDRrogrXDC3C... 

பொருள்கள்  வாங்க விருப்பம் உள்ளவர்கள் இணையலாம் மற்ற நண்பர்களிக்கும் பகிர்ந்து கொள்ளலாம். 


தேவைப்படுவோர் அணுகவும்

சதுரகிரி இயற்கை அங்காடி                                                                                                                                 9486072414

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக