இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 25 மே, 2021

பதினொரு முக ருத்திராட்சம்.



 இந்த மணியானது சிவ வடிவங்களாகிய அநுமன் உட்பட 11 உருத்திரர்களால் ஆளப்படுகிறது. இதை அணிவதனால் 1000 அஸ்வமேதயாகங்கள் செய்த பலனுண்டாகும் என வேத நூல்கள் தெரவிக்கின்றன. இதனை அணிவதனால் உயர்ந்த ஆத்மீகஅறிவும்; தெய்வீக சிந்தனையும்; நடுநிலையானமனமும் உயர்ந்த புத்திக்கூர்மையும்; புலன்களின் மீதான கட்டுப்பாடும்; பேச்சாற்றலும்; பயமின்மையும்ஆற்றலும் உருவாகும். மேலும் ஜபதவதியானங்களுக்கும், எல்லாக் கிரககட்டுப்பாடுகளுக்கும் நல்லது.



சதுரகிரி இயற்கை அங்காடியின் டெலிகிராம் குழு,

 https://t.me/joinchat/Q9eMDRrogrXDC3C... 

பொருள்கள்  வாங்க விருப்பம் உள்ளவர்கள் இணையலாம் மற்ற நண்பர்களிக்கும் பகிர்ந்து கொள்ளலாம். 


தேவைப்படுவோர் அணுகவும்

சதுரகிரி இயற்கை அங்காடி                                                                                                                                 9486072414

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக