இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 10 மே, 2021

நாட்டுமாடு விபூதி

தயாரிக்கும் முறை;அருகம்புல்லும் சேர்த்து உண்ட நாட்டு பசுவின் சணத்தைஉருண்டைகளாகஉருட்டிகாயவைத்து, நெல் உமி கொண்டு கவசம் இட்டு பிறகு புடம் போட்டு நன்றாக வெந்தவுடன்எடுப்பது தான் தயாரிப்பு முறை ஆகும்


பாரம்பரியமான முறையில் நாட்டுபசுவின்சாணத்தில்கோசாலை மூலம் செய்யப்பட்ட விபூதி கிடைக்கும்.

சுத்தமான நாட்டுமாடுவிபூதியைபூசுவதால் எதிர்மறை எண்ணம் மறையும்.

பிரபஞ்சசக்தியை முழுமையாக உள்வாங்கும்.



இந்த விபூதியை நீரில் குழைத்துஅடிப்பட்டவீக்கம்,மூட்டுவலி,முகப்பரு போன்ற இடதில்பூச குணம் கிடைக்கும்.

கிருமி நாசினியாகசெயல்படுகிறது.

 

தேவைப்படுவோர்அணுகவும்

 சதுரகிரி இயற்கை அங்காடி

9486072414(Whatsup, telegram)

 

சதுரகிரி இயற்கை அங்காடியின் டெலிகிராம் குழு

 பொருள்கள் வாங்க விருப்பம் உள்ளவர்கள் இணையலாம் மற்ற நண்பர்களிக்கும் பகிர்ந்து கொள்ளலாம்....

Telegram:

https://t.me/joinchat/Q9eMDRrogrXDC3CrTLiCTA


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக