இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 10 மே, 2021

சதுரகிரி மூலிகை மலைத்தேன்

மூலிகை மலைத்தேன் என்பது மலைத்தேனில் பல மூலிகை சாறுகள் மற்றும் வாசனை திரவியங்கள் கலப்பது அல்ல,இயல்பாகவே மலைதேனீக்கள் மலைக்காடுகளில் உள்ள மூலிகைகளில் உள்ள பூக்கள் மூலம் எடுக்கப்படுவதே ஆகும்.


பொதுவாக மலைதேனின் பயங்களை கூறுவதை விட சதுரகிரி மூலிகை மலைத்தேனை உபயோகம் செய்தவர்கள் கூறியவற்றை தொகுத்து உள்ளோம்.

நன்றாக பசி எடுக்க:

6 வயது பெண் குழந்தைக்கு உணவுக்கு ஒரு மணி நேரம் முன்பு ஒரு ஸ்பூன் தேன் சப்பிட நன்றாக பசி எடுக்கிறது.—6 வயது பெண் குழந்தைக்கு.இந்த குழந்தை காலையில் ஒரு தோசை அல்லது இரண்டு இட்லி ,மதிய உணவை சரிவர சாப்பிடாது,அப்படியெகொண்டுவரும்,இல்லை என்றால் கீழெகொட்டிவிடும்.பசி என்று கூறி உணவு வாங்கி சாப்பிட்டது இல்லை.சதுரகிரி மூலிகை மலைத்தேனைசப்பிட்ட அரை மணி நேரத்துக்குள் பசிக்கிறது என்று கூறி உணவை கேட்டு வாங்கி சாப்பிட்டது.என்றுகுழந்தையின் தந்தை கூறினார்.

உடல் எடை கூட:

மேலே குறிப்பிட அதே 6 வயது பெண் குழந்தை 30 நாளில் 4.3 கிலோ எடை கூடி உள்ளது.சென்னையில் உள்ள நண்பருக்குவிந்தணுக்கள் அதிகரிக்க மூலிகை சூரணம் சொல்லி தேனில் சாப்பிட வேண்டும் என்று கூறினேன்.நம்முடியசதுரகிதேனுடன்பொடியை கலந்து சாப்பிட்ட 50 நாளில் 7 கிலோ வரை எடை கூடியது.

உடல் எடை குறைய

கடலூர் நண்பர் முருங்கைஇலையில் தேன் கலந்து கசாயம் வைத்து குடித்தால் எடை குறையும் என்று கூறி 3 மாதத்தில் 11 கிலோ வரை குறைத்தார்(இதனுடன் காலை மாலை 8 வடிவ நடைப்பயிர்ச்சி 20 நிமிடம் செய்தார்)

இரத்தம் ஊற:

52 வயது பெண்ணுக்கு 3 ஸ்பூன் தேன் உடன் நாட்டுமதுளை தோல் உடன் 150 கிராம் அரைத்து வடிகட்டி அருந்தியபோது 6 என்றா அளவில் இருந்த ஹீமொகுளோபின் அளவு 8.1 என்ற நிலைக்கு 14 நாளில் வந்துவிட்டது.

இரத்த அழுத்தம் இயல்பகா:

மேலெ கூறிய அதே பெண்ணுக்கு 176/108 என்ற அளவில் இருந்த இரத்த அழுத்தம் 147/89 என்ற நிலைக்கு 14 நாளில் வந்துவிட்டது.

எடுக்கும் மருந்துகளின் வீரியம் அதிகரிக்க.

பொதுவகா தேனில் எடுக்ககூடிய மருந்துகளை சதுரகிரி மூலிகை மலைதேன் வழியாக எடுக்கும் போது மற்ற மலைத்தேனைகாட்டிலும் 5 மடங்கு அதிகமாக வேலை செய்கிறது.இதுபயன்படுத்திய அனைவரும் கூறியது.

ஆண்மை தன்மையை அதிகரிக்க.

இஞ்சி,கல்உப்பு,பேரரத்தை தலா இரண்டு கிராம் இவற்றை தேனில் அரத்து பூசி காய்ந்தவுடன் உடலுறவு கொள்ள ஆண்குறி வலுவாக மாறும் என்பது சித்தர்கள் குறிப்பு. வேறு தேனை விட சதுரகிரி தேன் 5 மடங்கு பலன் கிடைத்தது.

திக்குவாய் குணம் பெற. 4 மாதம் தொடச்சியாக,,3 வயது குழந்தைக்கு 15 மில்லிதேனைஇரவில் பனியில் வைத்து அதிகாலை 5.30 மணிக்கு நாக்கில் தடவி வந்தனர்.பேச்சு குளறுபடி குணம் கிடைத்தது,(பெரியவர்களுக்கு குணம் கிடைக்கவில்லை)

லேகியதின்சக்தியை கூட்ட…நாங்கள் மற்ற மலைகளில் இருந்தும் தேன் எடுத்து வருகிறோம்.பலசித்தவைதியரகளுக்கு தந்து கொண்டு இருக்கிறோம்.அவர்கள்கணக்குபடிசதுரகிரி மூலிகை மலைத்தேன் மற்ற வகை மலைத்தேனைகாட்டிலூம் பலமடங்கு லேகியத்தின்சத்தை உடல் எடுத்து கொள்கிறது என்று கூறி உள்ளனர்.

மேல் கூறிய அனைத்து பலன்களும்இயல்பாகவெமலைத்தேன் கொண்டு இருக்கும் என்பதில்எந்தவித மாற்று கருத்தும்இல்லை.மற்ற வகை மலைத்தேனை காட்டிலும் பலன் (குடலின் சத்து உட்கிரகிக்கும்திறனைமுழுமையடைய செய்கிறது) பல மடங்கு அதிகம் என்பது சோதனை செய்ததில் கண்ட உண்மை.

தேவைப்படுவோர் அணுகவும்

 

சதுரகிரி இயற்கை அங்காடி

9486072414(Whatsup, telegram)


சதுரகிரி இயற்கை அங்காடியின் டெலிகிராம் குழு

  பொருள்கள் வாங்க விருப்பம் உள்ளவர்கள் இணையலாம் மற்ற நண்பர்களிக்கும் பகிர்ந்து கொள்ளலாம்....

Telegram:

https://t.me/joinchat/Q9eMDRrogrXDC3CrTLiCTA

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக