இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 10 மே, 2021

நாட்டு முருங்கை விதை



இயற்கை விளைச்சல் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட நாட்டு முருங்கை விதை கிடைக்கும்.நன்றாக முற்றி மரத்திலேயே காய்ந்த முருங்கைகாயில்இருந்து,வெள்ளை விதை மற்றும் கூடான விதை போன்றவற்றை கழித்து நல்ல தரமான மரமாகமுளைக்கும் தன்மை கொண்ட விதைகள் மட்டும் சேகரிக்கப்படுகின்றது.வீடுகளில் உள்ள தனி மரத்தில் இருந்து சேகரிக்கப்படுகிறது.(கரூர் மற்றும் திருச்சி பகுதிகளில் உள்ள கிராமத்தில் இருந்து பெறப்படுகிறது).



முருங்கை விதையின் நன்மைகள்

உடலில் படிந்துள்ளகார்பனை வெளியேற்ற விட்டமின்B12 தேவைப்படுகிறது. முருங்கை விதை எந்த மாதிரி கார்பனாக இருந்தாலும் உடம்பில் இருந்து அரித்து வெளியேற்றுவது தான் முருங்கைவிதையின்வேலையாகும்.  உடலில் தேங்கியுள்ளகார்பனை அரித்து வெளியேற்றும்அற்றல்முருங்கைக்கு உண்டு. இரண்டு முருங்கைவிதைகளை வாயில் ஊற வைத்து மென்று சாப்பிட்டால் எப்படிப்பட்ட விடாப்பிடியானகார்பனையும் கரைத்து வெளியேற்றும்

எதிர்மறையாக கூறப்படும் பில்லி, சூனியம் போன்றவற்றால் ஏற்படும் பாதிப்புகளையும் நிவர்த்தி செய்யும். எதையும் முறித்து வெளியேற்றும் ஆற்றல் முருங்கைக்கு உண்டு. எந்த ஒரு எதிர்மறையானசக்தியையும் வயிற்றில் தங்க விடாது. உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடியபிராண சக்தி சார்ந்த எதையும் வயிற்றிலிருந்து நீக்கி விடும்

 ஒவ்வொரு காயிலும் ஒவ்வொரு ஊட்டச்சத்து உண்டு. முருங்கையில் மட்டும் தான் அனைத்து வித ஊட்டச்சத்துகளும் (விட்டமின்கள், மினரல்) அடங்கியுள்ளது. இந்த முருங்கைவிதையில் மூன்று வித சுவைகள்அடங்கியுள்ளன.

 

1. துவர்ப்பு

2. கசப்பு

3. இனிப்பு.

நாம் முற்றிய முருங்கைவிதையை வாயில் சுவைக்கும்போது

கசப்பு சுவை அதிகமாக உணர்ந்தால் .. வயிற்றில் பூச்சி

துவர்ப்பு சுவை அதிகமாக உணர்ந்தால் .. இரத்த ஓட்டம் குறைவு

இனிப்பு சுவை அதிகமாக உணர்ந்தால் .. தசைகள் பலவீனம்

 யாருக்கு இந்த மூன்று சீவைகளும் சமமாக இருக்கின்றதோ உடல் சமநிலையில் உள்ளதாக அர்த்தம்.

முருங்கைவிதையை சாப்பிட்ட உடனே குடலில்தேங்கியிருக்கும் எந்தவிதமான வாயுவாக இருந்தாலும் வெளியேறி விடும்.

தேவையற்ற உணவுகளைகொடுப்பதன் மூலம் குழந்தைகளின் கீழ் சுவாசம் பாதிப்பினால்குடலில்பூச்சிகள் தோன்றும். இந்த முருங்கைவிதையை உடைத்து தண்ணீரில் ஊறவைத்து அந்த தண்ணீரை கொடுக்கும் போது குடல் சுத்தமாகும்.

மலச்சிக்கலால் ஏற்படும் தலைவலிக்கு நல்ல பலன் உண்டு

   உட்கார்ந்து கொண்டே தூங்குதல், அதிகமாக கொட்டாவி விடுதலுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

கண்ணாடியில்லாமல்படிக்கக்கூடிய அளவிற்கு முன்னேற்றம் ஏற்படும்.

கிருமிகள் இல்லாமல் ஒருவருக்கு உடலில் அரிப்பு வராது. உடலில் சேரும் நுண்ணுயிர்கள்மூலமாகத் தான் உடலில் அரிப்பு ஏற்படும். அந்த நுண்ணுயிர்களை உடலில் இருந்து நீக்குவதற்குமுருங்கை விதை உதவுகின்றது.

 இந்த நுண்ணுயிர்கள் காதில் காணப்பட்டால் காதுகளில் அரிப்பு ஏற்படும்.

மூக்கிலும் அரிப்பு ஏற்படும். பெரும்பாலும் குழந்தைகள் மலவாயினை சொரிந்து கொண்டு இருப்பார்கள். இதற்கு காரணம் குடலில் உள்ள நுண்ணுயிர்கள்.

வாய் பற்கள் மஞ்சள் நிறத்தில் காணப்பட்டாலும் சரி செய்யும்.

ஆஸ்த்மா, மூச்சு திணறல் போன்ற பிரச்சினைகளுக்குமுருங்கை விதை நல்லது. குளிர்காலத்தில் ஏற்படும் மூச்சு திணறலுக்குகொத்தவரங்காயுடன்முருங்கைவிதையும் சேர்த்து எடுப்பது நல்லது.

முருங்கை விதை குடலை சுத்தம் செய்வதால் கீழ் சுவாசம் நன்றாக நடைபெறும்.

முருங்கைவிதையை அளவிற்கு மீறி அதிகமாக எடுத்தால் வயிற்றுப் போக்கு ஏற்படும்.

முருங்கைவிதையை தினசரி எடுத்தால் குடல் சுத்தமாகும். பேதி மருந்து எடுக்க வேண்டிய அவசியமில்லை.

 சாப்பிட்டால் மயக்கம் ஏற்படும் நிலைக்கு நல்லது.

 உடலில் ஆக்சிஜன் ஒரு அழுத்த உணர்வினை ஏற்படுத்தும். இந்த அழுத்தம் குறைந்து விட்டால் சிறுநீர் விட்டு விட்டுவெளியேறும்.இதற்கு நல்ல பலன் உண்டு. சிறுநீரக செயல் இழப்பிற்கு சிறந்த பலனைக் கொடுக்கும். சிறுநீரில் உள்ள CREATININE அளவினை கட்டுப்படுத்தும். சிறுநீரின்அளவினைஅதிகபடுத்தும். (GFR – GLOMERULUS FILTER RATIO )

 

 உடலில் கார்பன்கழிவைவெளியேற்றும் “மலமிளக்கி”யாகசெயற்படும்

 

நன்றி :காய்கறி மருத்துவமனை (கருத்துகள்)

தேவைப்படுவோர் அணுகவும்

சதுரகிரி இயற்கை அங்காடி

9486072414(Whatsup, telegram)


 சதுரகிரி இயற்கை அங்காடியின் டெலிகிராம் குழு

 பொருள்கள் வாங்க விருப்பம் உள்ளவர்கள் இணையலாம் மற்ற நண்பர்களிக்கும் பகிர்ந்து கொள்ளலாம்....

Telegram:

https://t.me/joinchat/Q9eMDRrogrXDC3CrTLiCTA


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக