இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 6 அக்டோபர், 2017

வெண்புள்ளி மற்றும் சோரியாசிஸ் நோயை உடனடியாக குணப்படுத்த

செய்முறை: புற்று மண் ஒரு பங்கு எடுத்து அதில் ஒரு பங்கு புங்க இலை சாறு கலந்து பிசைந்து வெயிலில் உலர்த்தி நன்றாக காய்ந்தவுடன் எடுத்து வைக்கவும்,


இதே போல் பச்சை மஞ்சல் ,பூவரசு இலை,ஈஸ்வர மூலி இலை,குப்பைமேனி இலை,சிவனார் வேம்பு இலை,வேப்பம் கொழுந்து,கற்றாழை,மணதக்காளி,கீழாநெல்லி இலை என உங்கள் பகுதிகளில் கிடைக்கக்கூடிய மூலிகைகள் மட்டும் எடுத்து அதில் சாறு எடுத்து மேல்கண்டவாறு செய்து உலர்த்தி எடுக்க வேண்டும்.



பிறகு கண்ணாடி பாட்டிலில் போட்டு வைத்து கொள்ளவும்.



பயன்படுத்தும் முறை:சூரியன் உதித்த பின்பு மேல்கண்ட முறையில் செய்த மண்ணை தேவையான அளவு நீர் கலந்து உடல் முழுவதும் போட்டு 20 நிமிடம் இளம் வெயிலில் இருக்க வேண்டும், பிறகு சூரியன் உச்சிக்கு வருவதற்க்கு 2 மணி நேரம் முன்பு குளித்து விட வேண்டும் ,


தொடர்ந்து 20 நாட்கள் செய்யவும், பிறகு ஒருநாள் விட்டு ஒருநாள் என 3 மாதங்கள் செய்யவும்.

20 நாட்களுக்குள் சிறப்பான பலன் கிடைக்கும்.


வெண்புள்ளியால் குணமடைந்த நண்பர் கூறியது,இவருக்கு பாரம்பரிய சித்தவைத்தியர்  கூறியது....

வெறும் புற்று மண்ணுக்கே சிறப்பான பலன் கிடைக்கும். மேலும் இந்த சாறுகள்,சேர்வதால் நல்ல பலன் கிடைக்கிறது,,

புற்றுமண் எடுக்கும் முறை:மழை பெய்த உடன் புற்றில் மறுபடியைம் கரையான் மராமத்து பணி செய்து மழைநீர் உள்ளே வராமல் மண் கொண்டு கட்டும்.அல்லது நீரை புற்று மேல் ஊற்றினாலும் மேல் கண்டவாறு நடக்கும்.

இந்த மாதிரி நடந்தால் கரையான் உள்ளது,அந்த புற்றில் இருந்து மண் எடுக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு-----http://sathuragiriangadi.blogspot.in

1.Sathuragiri Herbal Research Center----- (https://www.facebook.com/pages/Sathuragiri-Herbal-Research-Center/698260960237660?ref=hl)

2.@sathuragiriiyarkaiangadi----- https://www.facebook.com/sathuragiriiyarkaiangadi/
-------------------ஓம் அகஸ்திசாயா நமஹா-----------------------
தொடர்புக்கு

சதுரகிரி அழகேசன்
94860 72414(whatsApp),
96599 68751
Email:sathuragiriiyarkaiangadi@gmail.com .......................................................................................................

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக