இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 6 அக்டோபர், 2017

விஷநாராயணி மூலிகை செடி,இலைகள் கிடைக்கும்

விஷநாராயணீ இலைகளை ஒரு நெல்லிக்காய் அளவு எடுத்து காலை,இரவு உணவுக்கு ஒரு மணி நேரம் கழித்து எடுக்கலாம்.

அல்லது பூனைமீசை இலை 15 மற்றும் விஷ நாராயணி இலை 15 எடுத்து 250 மில்லி நீரில் கலந்து 150 மில்லி ஆக காய்ச்சி வடிகட்டி காலை,மாலை வெறும் வயிற்றில் அருந்தலாம்.

இவ்வாறு எடுத்துவர உடலில். உள்ள அதிகப்படியான யூரியா,கிரியாட்டினைன் யூரிக்  ஆசிட் அளவு குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பும்.

சிறுநீரக செயல் திறன் குறைவு மற்றும் சிறுநீர் வெளியேறும் பாதையில் உள்ள தொற்று ,ஆகியவற்றை சரிசெய்யும்,

டயாலிசிஸ் எண்ணிக்கையை குறைக்க உதவுகிறது.

மேலும் விவரங்களுக்கு-----http://sathuragiriangadi.blogspot.in

1.Sathuragiri Herbal Research Center----- (https://www.facebook.com/pages/Sathuragiri-Herbal-Research-Center/698260960237660?ref=hl)

2.@sathuragiriiyarkaiangadi----- https://www.facebook.com/sathuragiriiyarkaiangadi/
-------------------ஓம் அகஸ்திசாயா நமஹா-----------------------
தொடர்புக்கு

சதுரகிரி அழகேசன்
94860 72414(whatsApp),
96599 68751

Email:sathuragiriiyarkaiangadi@gmail.com .......................................................................................................

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக