இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 17 டிசம்பர், 2013

நீர்முள்ளி சூரணம் -அதிக உடல் எடை பிரச்னைகளால் அல்லல்படும் அனைவருக்கும் ஒரு நிரந்திர தீர்வாக , நீர்முள்ளி பொடி விளங்கும்



அதிக உடல் எடை காரணமாக , பலருக்கும் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிப்பு ஏற்படுகிறது. சிலரோ உடல் பேர்வழி என்று குறை சாப்பாடு சாப்பிட்டு , பட்டினி இருந்து, உடல் நலனை கெடுத்துக் கொள்கின்றனர். உடல் தெம்பை இழந்து , குடல் புண்(அல்சர் ) போன்ற நோய்களால் அவதிப்படுகின்றனர்.
நம்முடைய எடை அதிகரிக்க எண்ணெய் அதிகம் உள்ள உணவு பொருள்களை அதிகமாக உண்பதாலும்,பிராய்லர் கோழி அதிகம் உண்பதாலும்,சாப்பாட்டுக்கு இடையிலும் ,சாப்பிட்ட பின்பும் குளிர் பானங்கள் பருகுவதலும் உணவில் உள்ள கெட்ட கொழுப்புகள் வெளியேராமல் உடலுக்குள் தேக்கமடைவதலும்,உடல் உழைப்பின்மை ,பகல் தூக்கும் மற்றும் நீண்ட நேர தூக்கம்,கொழுப்பு சத்துள்ள தின்பண்டங்களை இடைவிடாமல் எடுத்தல்,போன்ற காரணங்கலால் தசை இறுக்கம் இல்லாமல் ,துர்நீர் ,வாத நீர் போன்றவை உடலில் சேர்ந்து உடலின் எடையை அதிகரித்து விடுகிறது
உடல் எடை அதிகமாதலுக்குப் காரணங்கள் பல இருப்பினும்,சிலருக்கு அறுவைசிகிச்சைக்குப்பின் அதிக உடல் எடைக் கோளாறு , அதிக அளவில உடலில் செலுத்தப்படும் ஆன்டி பயாடிக் மருந்துகளாலும்,விட்டமின் மாத்திரைகளாளும் ஏற்படுகிறது.
இது போன்ற அதிக உடல் எடை பிரச்னைகளால் அல்லல்படும் அனைவருக்கும் ஒரு நிரந்திர தீர்வாக , நீர்முள்ளி பொடி விளங்கும்.
நீர்முள்ளியுடன் சேர்த்து நத்தை சூரி ,கடுக்காய் ,நெல்லிக்காய் ,தான்றிக்காய்,ஆவாரம் பூ மற்றும் பல இன்றியமையாத மூலிகைகள் கலந்து இயற்கை சித்த முறையில் செய்யப்பட்ட இந்த நீர்முள்ளி சூரணத்தை முறையாக சாப்பிட்டு வர , மூன்றிலிருந்து ஒரு மாதத்திற்குள் மூன்று கிலோ வரை உடல் எடையை , உடல் ஆரோக்கியத்தை பாதிக்காமல் குறைக்கும்.
இந்த மூலிகை கலவை வேலை செய்யும் முறை
1.ரத்தத்தை சுத்திகரித்து ,ரத்தத்தில் உள்ள (BP) அழுத்தம் ,கொழுப்பு போன்றவற்றை கொடுத்து ,ரத்தத்தை சமநிலை படுத்தும்.
2.மலசிக்கல் ,குடல்புண் போன்றவற்றை சரிசெய்துவிட்டு உடல் தசையை இறுக செய்யும்.
3.நமது மூலிகை கலவை மூலம் உடல் எடை குறையும் போது தோல் சுருக்கும் விலாது ,உடலில் வெப்பம் நடுநிலை ஆக்கப்படும்
4.மேலும் உடம்பில் உள்ள துர்நீரை,சிறுநீர் மூலமாக வெளியேற்றும்போது,சிறுநீர் பையில் உள்ள கல் ,மாமிச வளர்ச்சி போன்றவற்றையும் விரைவாக கரைய செய்யும்
எலும்புகளை வலிமையாக்கும்,தசைகளை இறுக்க செய்யும்
5.வாதத்தினால் உண்டான நீர் கட்டை உடைக்கும்,கிட்னியில் கல் உருவாவதை தடுக்கும்,முட்டுகளில் ஏற்படும் வலியை அறவே போக்கும்
6.சிறுநீரகத்தை அணைத்து விதமான பாதிப்புகளில் இருந்தும் காக்கிறது

----------------------------------------------------------------------------------------------------------------------------------
தொடர்புக்கு 
சதுரகிரி இயற்கை அங்காடி
அழகேசன்-94860 72414,
Email:sathuragiriiyarkaiangadi@gmail.com
http://sathuragiriangadi.blogspot.in/
----------------------------------------------------------------------------------------------------------------------------------
நன்றி 
திரு.கண்ணன் அவர்கள்
----------------------------------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக