இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 17 டிசம்பர், 2013

மூலிகைத்தேன்



தேன் மனிதனுக்கு எல்லாவகையிலும் நலம் பயக்கும் ஒரு இன்றியமையாத அரு மருந்து. குழந்தைப்பருவத்தில் எல்லாக்குழந்தைகளுக்கும் தாயின் கனிவும் தாய்ப்பாலுமே , குழந்தைகளின் வளர்ச்சிக்குக் காரணமாகின்றன. ஆயினும் குழந்தைப்பருவமுதல் வயது முதிர்ந்த காலம் வரை யாவரும் எப்போதும் உண்ணக்கூடிய எளிதில் செரிக்கக்கூடிய, மிக நல்ல பலன்களை அளிக்க வல்லது தேன். எல்லா வகை தேனிலும் மிக அதிகப்பலன்கள் கிடைத்தாலும் , மூலிகை மலைச்சாரல்களில் கிடைக்கும் மூலிகைத் தேனில் மூலிகைகளின் அரிய நற்பலன்கள் கலந்து , மிக உயரிய தன்மையுடையதாக விளங்குகிறது.

மேலும் விவரங்களுக்கு


----------------------------------------------------------------------------------------------------------------------------------
தொடர்புக்கு 
சதுரகிரி இயற்கை அங்காடி
அழகேசன்-94860 72414,
Email:sathuragiriiyarkaiangadi@gmail.com
http://sathuragiriangadi.blogspot.in/
----------------------------------------------------------------------------------------------------------------------------------
நன்றி 
திரு.கண்ணன் அவர்கள்
----------------------------------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக