இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 12 ஜூலை, 2020

குளியல் பொடி

குளியல் பொடி

இன்றைய மாறிவரும் கால சூழ்நிலையில் சீயக்காய் அரப்புத்தூள் என்பதே இன்றைய தலைமுறையினருக்கு தெரியாமல் போய்விட்டது ,

உடல் ஆரோக்கியம் காத்து , உடல் வெம்மை தணித்து மனதிற்குபுத்துணர்வுஅளிக்கக்கூடியஎண்ணைக்குளியல் அத்துடன் உடலுக்கு குளுமை மற்றும் தோல் நோய பிரச்னை தீர்த்து , தலைமுடி உதிராமல்கருக்கச்செய்து உடலுக்கு சீயக்காய் தேய்த்து குளிப்பது இன்று அருகிவிட்டது.

நம்முடைய முன்னோர் கடைசிவரை உடல் ஆரோக்கியத்துடன்இருந்ததற்கு, வாரம் தவறாமல் எடுத்துக்கொண்டஎண்ணைக்குளியலும் ஒரு காரணம்.

எண்ணைக்குளியல் எடுக்க முயற்சி செய்யுங்கள்! .உடல் நலம் பேணுங்கள்.

 

எண்ணைக்குளியலுக்கு வலு சேர்க்கும் ஸ்நானப்பொடி, நலம் பல பயக்கும்மூலிகைகளால் ஆனது, இயற்கை வனங்களில்விளைந்த சீயக்காய், குமிழம்பழம்,செம்பருத்தி,நெல்லி,பயிறுமாவு,குப்பைமேனி,நூற்றாண்டு வேம்பு இலை இன்னும் சில இயற்கை மூலிகைகள் கொண்டு பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படுவதுதான்ஸ்நானப்பொடி.

உடலில் தேய்த்தஎண்ணைப்பிசுக்கை மட்டும் போக்குவதல்ல

 

இந்த ஸ்நானப் பொடி அத்துடன் முகத்துக்கு பொலிவையும்,கண்களுக்குகுளிர்ச்சியையும் உடலுக்கு இதமளித்து ,வலுவையும்புத்துணர்வையும் ஊட்ட வல்லது.

 

சதுரகிரி அழகேசன்

9486072414

9659968751

 

பொருள்கள் வாங்க சதுரகிரி இயற்கை அங்காடியின்டெலிகிராம் குழு

விருப்பம் உள்ளவர்கள் இணையலாம் மற்ற நண்பர்களிக்கும் பகிர்ந்து கொள்ளலாம்....

 

Telegram link

https://t.me/joinchat/Q9eMDRrogrXDC3CrTLiCTA


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக