இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 30 மார்ச், 2016

அகஸ்தியர் இளமதி காயகல்பம்

அகஸ்தியர் இளமதி காயகல்பம்- அனைத்து வகையான முகத்தில் (தோலில்) உண்டான பாதிப்புகளையும் சரி செய்து முகப்பொலிவு ,வசீகரத்தை கொடுத்து நம்முடைய இயற்கை நிறத்தை மீட்டு தரும்(கருவில் உள்ள நிறம் கிடைக்கும்) என்பது அகஸ்தியர் வாக்கு.






சந்தனம் ,செஞ்சந்தனம் ,கருநெல்லி,சிவப்பு கற்றாழை ,அதிமதுரம்,கடலை,வெட்டிவேர் ,குங்கும பூ,பச்சை பருப்பு போன்ற மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்பட்டது தான் இந்த அகஸ்தியர் இளமதி காயகல்பம் சூரண பொடி.அகத்தியர் அருளியது.

அகத்தியரின் கூற்றுபடி,இந்த சூரணத்தை சுத்தமன பன்னீர்(ரோஜா நீர்) அல்லது புதினா இலை சாறு உடன் கலந்து இரண்டு வேலை காலை ,இரவு என்று முகத்திலோ அல்லது பாதிக்கப்பட்ட தோல் பகுதியில் பூசி நன்றாக காயும் முன்பு கழுவி வந்தால் 21 நாட்களில் கருவில் உள்ள நிறம் கிடைக்கும்,மேலும் முகத்தில் உண்டான காயத்தால் ஏற்படும் கருந்தழும்பு ,அம்மை தழும்பு,சொறி,சிரங்கினால் உண்டான கருப்பும்,டை அடிப்பதினால் முகத்தில் உண்டாகும் கருமை படிவு ,கருவளையம்,மங்கு,முகப்பரு மற்றும் அதன் தழும்புகள் ,ரசாயன பதிப்புகளால் உண்டான இருண்ட முகம்,என அனைத்து வகையான முகத்தில் (தோலில்) உண்டான பாதிப்புகளையும் சரி செய்து முகப்பொலிவு ,வசீகரத்தை கொடுத்து நம்முடைய இயற்கை நிறத்தை மீட்டு தரும் என்பது அகஸ்தியர் வாக்கு.

இந்த மூலிகை குறிப்பு பார்தினிய செடியால் உண்டான ஒவ்வாமை காரணமகா முகம் முழுவதும் கருமை அடைந்து விட்டது,அந்த அன்பருக்காக செய்தது,மருந்து செய்த பின் அவருக்கு தகவல் தந்தபோது,அவர் சரியாக பதிலளிக்கவில்லை,சரி நாமே சோதிப்போம் என்று முடிவு செய்து நானும் என்னுடைய நண்பரும் உபயோகம் செய்தோம்,முகத்தில் உள்ள தழுப்புகள் படிப்படியாக மறைய ஆரம்பித்து வெளிறிவிட்டது,கருவளையம் மறைந்து ,முகப்பருக்கள் வருவது ஏறக்குறைய நின்றுவிட்டது.இது எடுத்த 14 நாட்களில் கிடைத்த பலன்,இதன் பிறகு எனக்கு அம்மை மையம் கொண்டது,உச்சி முதல் உள்ளங்கால் வரை இருந்தது,ஆனால் முகத்தில் எந்த ஒரு சிறு பதிப்பும் ஏற்ப்படவில்லை.

பழனியில் உள்ள நண்பருக்கு (வயது-28) முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் முற்றிலும் நீங்கியது,அவருடைய முகத்தில் தேங்கி இருந்த கருந்தழும்புகள் மறைந்து முகப்பொலிவு கிடைத்தது,தற்போது முகத்தில் எண்ணெய் வடிவது அறவே இல்லை.

சேலம் நண்பருக்கு (வயது-32+) உபயோகத்த 5 நாட்களில் முகத்தில் உள்ள தோல் மிருதுவாக இருக்கிறது,எண்ணெய் வடிவது 40% குறைந்துள்ளது என்றார்.அவருடைய உறவு பெண்ணுக்கு (வயது -19) தோல் மிருதுவகிவிட்டது,முகபொலிவு கிடைத்துள்ளது,எண்ணெய் வடிவது 70% குறைந்துள்ளது என்று தகவல் கொடுத்துள்ளார்,

கடலூர் நண்பருக்கு (வயது-35) உபயோகத்த 17 நாட்களில் இரண்டு கன்னத்தில் உள்ள கருமை நிற தோல்கள் பழைய நிறத்திக்கு வர தொடங்கி உள்ளது,நெற்றியில் உள்ள கருமை மறைந்து விட்டது,கரும்புள்ளிகள் அகண்ருள்ளது,முகபொலிவு வந்துள்ளது என்றார்.அவருடைய மாமாவுக்கு (வயது 51) நெற்றியில் உள்ள கருமை மறைந்து விட்டது,முகப்பொலிவு ஏற்ப்பட்டு உள்ளது. 
  
சேலம் உள்ள மற்றும் ஒரு நண்பருக்கு கொடுத்த போது அவர் இரண்டு பெண்களுக்கு கொடுத்துள்ளார்,ஒருவருக்கு இரண்டு முறை உபயோகித்த போது முகப்பரு அதிகமாகிவிட்டது,பயந்து மேலும் உபயோகிக்காமல் இருந்துள்ளார் ,இன்னொருவருக்கு ,பேசியல் செய்த மாதிரி முகம் பளிரென்று உள்ளது ,நல்ல கலர் கிடைத்துள்ளது என்று கூறினார்.
இதுபோல் பல ஆச்சரியமான பலவிஷயங்கள் கிடைத்துள்ளது,தகவல்  கொடுத்தவர்களின் விவரங்கள் மட்டுமே பதிவு செய்து உள்ளோம். 
மேலும் விவரங்களுக்கு-----http://sathuragiriangadi.blogspot.in

-------------------ஓம் அகஸ்திசாயா நமஹா-----------------------
தொடர்புக்கு
சதுரகிரி அழகேசன்-94860 72414,96599 68751
Email:sathuragiriiyarkaiangadi@gmail.com 
.......................................................................................................
நன்றி :திரு கண்ணன் அவர்கள் 

1 கருத்து: