இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 30 மார்ச், 2016

அகஸ்தியர் முழுமதி காயகல்பம்

அகஸ்தியர் முழுமதி காயகல்பம் :
சந்தனம் ,செஞ்சந்தனம் ,கருநெல்லி,சிவப்பு கற்றாழை ,அதிமதுரம்,கடலை,வெட்டிவேர் ,குங்கும பூ,பச்சை பருப்பு,கடல் பாசி ,ஆலம் விழுது  போன்ற மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்பட்டது தான் இந்த அகஸ்தியர் முழுமதி காயகல்பம் சூரண பொடி.அகத்தியர் அருளியது.

அகத்தியரின் கூற்றுபடி,இந்த சூரணத்தை சுத்தமன பன்னீர்(ரோஜா நீர்) அல்லது புதினா இலை சாறு உடன் கலந்து இரண்டு வேலை காலை ,இரவு என்று முகத்திலோ அல்லது பாதிக்கப்பட்ட தோல் பகுதியில் பூசி நன்றாக காயும் முன்பு கழுவி வந்தால் முகப்பரு மற்றும் அதன் தழும்புகள் ,ரசாயன பதிப்புகளால் உண்டான இருண்ட முகம்,மேலும் முகத்தில் உண்டான காயத்தால் ஏற்படும் கருந்தழும்பு ,அம்மை தழும்பு,சொறி,சிரங்கினால் உண்டான கருப்பும், ,கருவளையம்,மங்கு, ,என அனைத்து  முகத்தில் உண்டான பாதிப்புகளையும் சரி செய்து முகப்பொலிவு ,வசீகரத்தை கொடுத்து நம்முடைய இயற்கை நிறத்தை மீட்டு தரும் என்பது அகஸ்தியர் வாக்கு.





இந்த சூரணத்தை நான்கு பெண்களிடம் கொடுத்து சோதித்து பார்த்ததில் ,மறுநாளே முகத்தில் உள்ள பருக்கள் வீக்கம் சுருங்கி வலி குறைந்து காணப்பட்டது,முகப்பருவினால் உண்டான கருந்தழும்புகள் 13 நாட்களில் இருந்து மறைய தொடங்கியது,பேசியல் செய்த பலன் கிடைத்தது,இழந்த பழைய நிறம் கிடக்க தொடங்கியது.
மேலும் விவரங்களுக்கு-----http://sathuragiriangadi.blogspot.in
-------------------ஓம் அகஸ்திசாயா நமஹா-----------------------
தொடர்புக்கு
சதுரகிரி அழகேசன்-94860 72414,96599 68751
Email:sathuragiriiyarkaiangadi@gmail.com 
.......................................................................................................
நன்றி :திரு கண்ணன் அவர்கள் 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக