இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 4 பிப்ரவரி, 2017

நாட்டு மாடு சாணம் ,வரட்டி,கோமியம்,பால்,நெய்,விபூதி,பஞ்சகவியம்,சாண பொடி,போன்ற பொருள்கள் கிடைக்கும்,


தமிழக கேரளா எல்லை ஓர பகுதியில் அமைந்துள்ள மலை அடிவாரத்தில் உள்ள மலைவாழ் மக்களின் நாட்டு மாடுகளில் இருந்து கிடைக்கும் அனைத்து பொருள்களும் கிடைக்கும்,






மாடுகளுக்கு உணவுகள் 100 % மலை பகுதி மற்றும் மலை அடிவாரத்தில் உள்ள மூலிகை தாவரங்கள் மட்டுமே,

அனைத்து வகையான மூலிகை சத்துக்களையும் கொண்டுள்ள இந்த சாணத்தை வைத்து வீடு மொழுகுதல்,வரட்டி கொண்டு புகை போடுதல் சிறந்த பலனை தரும்,

மாட்டின் பால் மற்றும் நெய் நல்ல மூலிகை மணமாகவும் ருசியாகவும் உள்ளது.

சாணத்தின் மூலம் தயாரிக்கப்படும் சாண பொடி மற்றும் விபூதி கொண்டு நீர் கலந்து வீட்டுக்குள் மற்றும் வெளியே தெளிப்பதின் வழியாக கெட்ட கிருமிகள் வராமலும் இருந்தால் அழிக்கவும் செய்யும்.எதிமறை சக்தியை வீடுகளுக்குள் தங்க விடாது.

கோமியத்தையும் இதே போல் செய்து நல்ல பலனை பெறலாம்.
பொதுவாக அருகில் உள்ள நாட்டு மாடுகள் வளர்ப்பவர்களிடம் இந்த மாதிரியான பொருள்களை வாங்கி பயன் பெறவும்,இதன் மூலம் மாடுகளும் வளர்ப்பவரும்,உபயோகிப்பவரும் மிகசிறப்பாக பலன் பெறலாம் என்பதில் சந்தேகமில்லை,       
மேலும் விவரங்களுக்கு
-------------------ஓம் அகஸ்திசாயா நமஹா-----------------------
தொடர்புக்கு
சதுரகிரி அழகேசன்-94860 72414,96599 68751
Email:sathuragiriiyarkaiangadi@gmail.com 

.......................................................................................................
நன்றி :திரு கண்ணன் அவர்கள்